சென்னையில் அடுத்த மாதம் பஸ் சேவையா…?

Published by
murugan

அனைத்து சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று என்பது வேகமாக பரவி வருகிறது. இதனால், 18601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா தடுக்கமே 3 -ம் தேதி வரை ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்குகாரணமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மே 4 -ம் தேதி முதல் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அனைத்து பணியாளர்களும் முககவசம் அணிந்து வேலைக்கு வர வேண்டும். மணிக்கு ஒருமுறை ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தங்களது கைகளை சோப் போட்டு சுத்தம் செய்யவேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், பேருந்தில் ஏறும் பயணிகள் மாஸ்க் இல்லாமல் இருந்தால் பயணம் செய்ய அனுமதிக்ககூடாது, பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை  மாநகர போக்குவரத்து  கழக ஓட்டுநர் , நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago