வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

Default Image

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கீதாலக்‌ஷ்மியை நியமித்து, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டுள்ளார். 26 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கீதாலக்‌ஷ்மி, 3 ஆண்டுகள் துணை வேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்