டெல்லியில் மக்களவையில் பேசிய விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த முறை இது குறித்து தாம் மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்ததாக கூறினார். மேலும் இந்த பணியை மத்திய அரசு ஏற்று கொண்டு ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும மாணிக்கம் தாகூர் எம்.பி. இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…