திருமணமான நான்காவது நாளே புதுப்பெண் வாந்தி! போலீசில் புகார் கொடுத்த மாப்பிள்ளை!

Published by
மணிகண்டன்
  • வெகுநாட்கள் திருமணம் ஆகாமல் இருந்ததால் திருமண தரகர் மூலம் பெண் பார்த்து இளைஞர் திருமணம் செய்துள்ளார்.
  • திருமணமான நான்காவது நாளே பெண் வாந்தி எடுத்ததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில், பொள்ளாச்சி அருகே ஒரு இளைஞர் வெகுநாட்களாக திருமண யோகம் கூடி வராததால் விரக்தியில் இருந்தவருக்கு, திருமண தரகர் மூலமாக ஒரு பெண் பற்றி கேள்விப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு இவரே நகை போட்டு, திருமண செலவுகளையும் செய்து திருமணம் செய்துள்ளார்.

திருமணமான ஜோடி ஊட்டிக்கு சென்றது. அங்கு நான்கு நாட்கள் இருந்த ஜோடி திரும்பி வரும்போது பேரதிர்ச்சியுடன் வந்துள்ளனர். காரணம், அந்த பெண் திருமணமான நான்குநாட்களிலேயே வாந்தி எடுத்துவிட்டதாம். மருத்துவரிடம் சென்று பார்க்கையில் அப்பெண், கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

விஷயம் தெரிந்ததும் மணப்பெண்ணின் உறவினர்கள், திருமண தரகர்கள் தலைமறைவாகிவிட்டனராம். புதுமாப்பிளை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

8 hours ago