#BREAKING: தென் மண்டதிற்கு புதிய ஐஜி நியமனம்!

Default Image

தென் மண்டல ஐஜி-யான சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதில் தென் மண்டல புதிய ஐஜி-யாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி முருகன் நியமிக்கப்பட்டார்.

மேலும், சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டடார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்