புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பான கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 42 எம்.பி-க்கள் கையெழுத்திட்ட மனுவை,எம்.பிக்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினர்.அதில் ,புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும். ஜூன் 30-க்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…