சமீபத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும். தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 13 பேர் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது . இந்த புதிய கல்வி கொள்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், மற்றோரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது. அதிலும், முக்கியமாக புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை அறிவிப்பு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதில், தமிழகமும் ஓன்று, தமிழக்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…