மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம்.
தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.
இதனைதொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பணியிடத்திற்கு எஸ் நாகராஜ முருகன், கூடுதல் உதவி திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அவர்களை பணியிட மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…