நெல்லையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி பச்சை, ஊதா, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களில் பொதுமக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. இதில் பச்சை நிற அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், ஊதா நிற அட்டை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், சிகப்பு நிற அட்டையை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி சீட்டு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செல்லும் என்றும் ஆனால் மருத்துவ அவசரத்திற்கு விதிவிளக்கு என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் 15 வயதிற்கு மேல் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே வெளியே அவர் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் 911 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருநெல்வேலியில் இதுவரை 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…