சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டையை சார்ந்த சினிவாசலு என்பவர் வீட்டில் நேபாளத்தை சார்ந்த சுஜன் என்ற இளைஞர் சமையல்காரனாக வேலை செய்தார்.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வேலையை விட்டு சென்று உள்ளார்.
இதை தொடர்ந்து திடீரென சினிவாசலு வீட்டிற்கு வந்த சிஜன் அனைவருக்கும் சமையல் செய்து தருவதாகக் கூறி உள்ளார்.வீட்டில் இருந்தார்கள் முன்னாள் சமையல்காரன் தானே என நம்பி அவரை சமையல் செய்ய அனுமதி கொடுத்து உள்ளனர்.
பின்னர் சமையல் அறையில் சென்று அனைவருக்கும் உணவு செய்து கொடுத்து உள்ளார். அவர் சமைத்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார்.அதை சாப்பிட்ட சினிவாசலு ,அவரது மனைவி , மகள் மற்றும் டிரைவர் ஆகியோர் மயங்கி உள்ளனர்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுஜன் வீட்டில் இருந்த 11 சவரன் தங்க நகைகளையும் , 20 ரொக்க பணத்தையும் கொள்ளை அடித்த சென்று உள்ளார்.
சினிவாசலு குடும்பத்தினர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது வீட்டில் இருந்து 11 சவரன் நகை மற்றும் 20 ரொக்க பணம் காணாமல் போனது பார்த்து அதிர்ச்சியடைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலம் உதவியுடன் சுஜனை கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…