சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டையை சார்ந்த சினிவாசலு என்பவர் வீட்டில் நேபாளத்தை சார்ந்த சுஜன் என்ற இளைஞர் சமையல்காரனாக வேலை செய்தார்.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வேலையை விட்டு சென்று உள்ளார்.
இதை தொடர்ந்து திடீரென சினிவாசலு வீட்டிற்கு வந்த சிஜன் அனைவருக்கும் சமையல் செய்து தருவதாகக் கூறி உள்ளார்.வீட்டில் இருந்தார்கள் முன்னாள் சமையல்காரன் தானே என நம்பி அவரை சமையல் செய்ய அனுமதி கொடுத்து உள்ளனர்.
பின்னர் சமையல் அறையில் சென்று அனைவருக்கும் உணவு செய்து கொடுத்து உள்ளார். அவர் சமைத்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார்.அதை சாப்பிட்ட சினிவாசலு ,அவரது மனைவி , மகள் மற்றும் டிரைவர் ஆகியோர் மயங்கி உள்ளனர்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு சுஜன் வீட்டில் இருந்த 11 சவரன் தங்க நகைகளையும் , 20 ரொக்க பணத்தையும் கொள்ளை அடித்த சென்று உள்ளார்.
சினிவாசலு குடும்பத்தினர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது வீட்டில் இருந்து 11 சவரன் நகை மற்றும் 20 ரொக்க பணம் காணாமல் போனது பார்த்து அதிர்ச்சியடைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலம் உதவியுடன் சுஜனை கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…