நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்ததையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு….!!!

Default Image

நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்தவர்கள் 6 பேர் போலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, பட்டாசு பொருள் வைத்திருந்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட 3 வழக்குகளின் சிறுவர்களின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்