நெல்லையில் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள்….!!!

Default Image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று வீசியுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மொத்தத்தில் 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், ஒரு வாழைக்கு ரூ.100 வீதம் இழப்பீடு வழங்குபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்