நெல்லை அருகே விபத்து : 3 பேர் பலி

Default Image

நெல்லை அருகே, கோவையிலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீதி மோது விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்