சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும்.
மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் நுழைவு தேர்வானது, ரத்து செய்யப்படும் என்று, திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இதனையடுத்து, நீட் தேர்வு குறித்து ஆராய அரசு தனி குழுவை அமைத்தது. இந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து, முதர்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து எம்.பி.கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், தமிழக அரசாங்கத்தின் எண்ணம், தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், சட்ட ரீதியாக நீட் தேர்வை தடை செய்ய இயலாது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறத்தான் செய்யும். அதற்கு மாணவர்கள், தயாராக வேண்டும். வருகிற காலங்களில், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி செய்யும் என்று கூறியுள்ளார்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…