முகக்கவசம் அணியாவிடில் அபராதம் – சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல், அரசின் விதிமுறைகளை மீறுவோருக்கும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது மசோதா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

10 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago