நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரியில் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நேற்று தேனி மருத்துவ கல்லூரியின் முதல்வரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் இன்று தேனி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…