நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது.நீட் நிச்சயம் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் அறிவிப்பை வரவேற்பதாகவும், மத்திய அரசு விவசாயிகளுக்கு புரிய வைக்க முயற்சி செய்த நிலையிலும் விவசாயிகள் புரிந்து கொள்ளாத நிலையில் இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என பிரதமர் தெரிவிதிருப்பதாகவும், வேளாண் சட்டத்தைப் போல் நீட் சட்டமும் ரத்து செய்யப்படுமா..? என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். நீட் தேர்வு சாதாரண மாணவர்களுக்கு வர பிரசாதமாக உள்ளது. எனவே நீட் நிச்சயம் இருக்கும். திரும்ப பெறப்பட்டாது.
கரூரில் நடந்த பாலியல் குற்றங்களுக்கு தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். காவல் துறை குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…