நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர்? உயார்நீதிமன்றம் கேள்வி!

Published by
மணிகண்டன்

ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர். என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவன் ஆள்மாறாட்டம் செய்ததாக நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிபிசிஐடி மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ  கல்லூரிகளிலும், தற்போது நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தின் எதிரொலியாக மாணவர்களிடம் ஆவணங்களை சரிபார்க்கும் வேலை நடந்து நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது இதுவரை ஆள்மாறாட்டம் செய்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்கிற விவரம் தெரியவந்ததா? நீட் தேர்வு எழுதிய வரும் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வருவபவரும் ஒரே நபர்தானா என்பதை சோதித்து உறுதிப்படுத்தவேண்டும்  எனவும் இதுவரை அப்படி யாரேனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

சாம்பியன்ஸ் டிராபி : குறுக்கே வந்த மழையால் போட்டி ரத்து… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…

39 minutes ago

வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!

மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று  சென்னையில் வணிக…

1 hour ago

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

9 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

11 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

13 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

14 hours ago