நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் அறிமுகம் செய்துள்ளார்.
நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது அதிகாரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யலாம்.
தற்பொழுதும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி திமுக எம்.பி வில்சன் அவர்கள் மாநிலங்களவையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கிளைகள் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் ஒரு மசோதாவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…