நிவாரணம் வேண்டும் ! மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மின்னஞ்சல் அனுப்பி போராட்டம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மின்னஞ்சல் அனுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.இதனால் அன்றாடம் வேலை செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதாவது பிரதமர். ஆளுநர், முதலமைச்சர் , தலைமை செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.சுமார் 50,000 மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)