நீட் போலி மதிப்பெண் சான்று – மாணவி கைது

மருத்துவ கலந்தாய்வின் போது போலி மதிப்பெண் சான்றிதழை சமர்பித்ததாக மாணவி மற்றும் அவரது தந்தை மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தேடப்பட்டு வந்த நிலையில் இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 1-ஆம் தேதி மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025