அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு சிதைக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா சட்ட வடிவம் பெறக்கூடாது .அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலை செழுமை செய்து இயங்க வகை செய்ய வேண்டும் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…