மதுரையில் தேசிய நூலக வார விழா…!!!

Default Image

மதுரையில் தேசிய நூலக வார விழா ஒத்தக்கடையில் நூலகர் கோட்டைசாமி தலைமையில் நடைபெற்றது.

மதுரையில் நூலகர் கோட்டைசாமி தலைமையில் ஒத்தக்கடையில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு நூலக பணியாளர் காளீஸ்வரி அறிவுரை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்