சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து இவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சேலம் செட்டிசாவடியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…