மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், சற்று நேரத்திலேயே, தேர்வு முகமை இந்த தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது. சில மணி நேரங்களுக்கு பின், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், ‘தேர்வு முகமை மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது என்றும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.’ என்றும் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…