தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி புகையிலை பொருட்களை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் அனுசரித்து வருகிறது .
இது குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று (நவம்பர் 7) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.இத்தினத்தில் புகையிலை உயிரைக் கொல்லும் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்த்து அனைவரிடத்திலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் . விழிப்புடன் இருப்போம் புற்றுநோயை விரட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…