பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை கொளத்தூர் நகைக்கடை வழக்கில் தொடர்புடைய நாதுராமை போலீசார் மீண்டும் சென்னை அழைத்து வந்தனர். கொள்ளையடித்த நகைகளை பெங்களூரில் விற்றதாக நாதுராம் கூறியதையடுத்து அவனை போலீசார் பெங்களூருக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அங்கு ராம்லால் என்ற நபரிடம் 2 கிலோ தங்கத்தைக் கொடுத்ததாக நாதுராம் தெரிவித்தான். இதையடுத்து ராம்லாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாதுராம் தன்னிடம் ஒன்றரைக் கிலோ தங்கத்தை மட்டுமே கொடுத்தததாகவும், அதனை தான் பல்வேறு இடங்களில் விற்றதாகவும் ராம்லால் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராம்லாலையும், நாதுராமையும் சென்னை அழைத்து வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…