நாகர்கோவில் சார்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் உடன் சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவி மற்றும் வாலிபர் இருவரையும் போலீசார் மீட்டனர்.
பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி கூறினார். இதற்கு மாணவியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ( 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியின் தாய், அசோக்குமார், கார்த்திக் மற்றும் பால், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கன்னியாகுமாரி போலீசார் கைது செய்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…