பிரதமர் நரேந்திர மோடியால், பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரம் வழங்குதல், பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதத்தை அதிகரித்தல் போன்ற கொள்கைகளை முன்னனிலைப்படுத்தி பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளை படிக்கவைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இதன்மூலம், முதலில் 100 மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, பின்னர் 640 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்கள் என இந்தியாவில் 10 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்க்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இந்த விருதினை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் ஸ்மிர்தி ராணி வழங்கினார். இந்த விருதினை டெல்லி சென்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…