பல்வேறு நிபந்தனைகளுடன் நளினிக்கு பரோல்! பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு செல்கிறார்!

Published by
மணிகண்டன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று வரும் நளினிக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக மாத காலம் பரோல் கேட்டு தானே வாதாடி இருந்தார் நளினி.

அதற்க்கு தமிழக அரசு சார்பில்  எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால், ஒரு மாதம் மட்டும் பரோல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  தான் நளினி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது சத்துவாச்சாரியில் உள்ள வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்ல உள்ளார்.

இந்த பரோல் காலத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது ஊடங்கங்களிடம் பேச கூடாது, எந்த அரசியல் கட்சிக்காரர்களையும் சந்திக்க கூடாது என்பது தான்.

Published by
மணிகண்டன்

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

3 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

4 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

4 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

5 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

6 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

7 hours ago