ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவரான முருகன் இருவரும் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறைச்சாலையில் செய்த சோதனையில், முருகனிடம் இருந்து கையடக்க தொலைபேசி மற்றும் ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த காவல்துறையினர், முருகனுக்கு மூன்று மாதங்களுக்கு, சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல், நளினி தனது கணவரான முருகனை சிறையில் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இவர்கள் இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து, இருவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…