தமிழக நாகை மீனவர்களை இலங்கையே சேர்ந்தவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்
நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை கொடூரமாக தாக்கி, இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீன்பிடி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதில் நாகை, செருதூரை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர், தமக்கு சொந்தமான பைபர் படகில் கந்தவேல், முருகானந்தம் ஆகியோருடன் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மற்றொரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை அரிவாள், கட்டை உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த தமிழ் செல்வனுக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இலங்கை எதும் பேசியதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…