சென்னை தி-நகரில் உள்ள, கங்கை கரை தெருவில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு நடிகர் சங்கத்திற்க்காக பெரிய கட்டடம் கட்ட நிர்வாகிகள் முடிவெடுத்து அதற்கான வேலைகளை தொடங்கினர்.
ஆனால், அதனை எதிர்த்து, அப்பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில், ‘ நடிகர் சங்கமானது 33 அடி பொது வழிப்பாதையை ஆக்கிரமித்துள்ளது. ‘ என கூறி, 2017 இல் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஆய்வு செய்த அரசு தரப்பினர்.
அந்த பகுதியில் பொது பாதை எதுவும் வரவில்லை என உயர்நீதிமன்றத்தில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…