கஜா புயலால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணிக்காக திருச்சியிலிருந்து 200 பேர் சென்றுள்ளனர்.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் சீரமைப்பு பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் இருந்து ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 200 ஊழியர்கள் அரசு பேருந்தில், அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…