தமிழகத்தில் இன்று 6,272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

Default Image

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,79,144 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.கொரோனாவால் இதுவரை உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 4,571 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,21,087 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்