முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது.
மறைந்த வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே, இதயநோய், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில், கடந்த 31-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ட்வீட்டர் பக்கத்தில் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் போலவே, அமைச்சர் துரைகண்ணு மரணத்திலும் மர்மம் உள்ளது. கோடிக்கணக்கான ஊழல் பணத்தை அவரிடம் வைத்திருந்த அதிமுகவினர் துறைபோக்கன்னு உடலை வைத்து ஊழல்-மிரட்டல் என நாடகம் ஆடி இருக்கிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…