5,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.!

Published by
பால முருகன்

சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் லட்சுமி நகர் பகுதில் வாடகைக்கு வசித்து வருபவர் முகமது முகமது கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி முகமது இரவு 10 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அப்பொழுதே இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிலிருந்த இருந்த இரண்டு எடை மிஷின்கள் 5000 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் 3000 ரூபாய் பணத்தையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடி சென்றுள்ளனர், மேலும் வெளியே சென்ற முகமது வீட்டிற்கு திரும்பும் பொழுது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து முகமதுஅப்பகுதி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்
Tags: robbery

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago