தமிழகம் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சிறுவன் குரலில் பேசிய மர்ம நபர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்ததடுத்த குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு சிறுவனின் குரலில் தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, மாநிலங்கள் முழுவது உள்ள பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அழைப்பு வந்த என்னை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.