மிசா சட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைதானாதை பற்றி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் கடந்த 06-ம் தேதி அதிகாலை 05 மணிக்கு அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மை துாக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.பின்னர் அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை தொங்கவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…