தூத்துக்குடியில் தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் ரேஷன் கடை அருகே குப்பை தொட்டியில் மர்மப் பொருள் வெடித்துதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர்க்கு உட்பட்ட பகுதி டி.சவேரியார்புரம் அங்குள்ள ரேசன் கடை அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெரிய குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது , மேலும் நேற்று காலை 5.30 மணி அளவில் இந்த குப்பை தொட்டியில் பலத்த சத்தத்துடன் மர்மப்பொருள் இருமுறை வெடித்துள்ளது இதைத் தொடர்ந்து பெரும் புகைமண்டலம் எழுந்துள்ளது மேலும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தாளமுத்து நகர் போலீசார் கியூ பிரிவு போலீசார் தனிப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் சட்டவிரோதமாக ஏதேனும் வெடிபொருட்கள் தயாரித்து அதனை போலீசுக்கு பயந்து குப்பைத்தொட்டியில் வீசி சென்றார்களா..? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் தாளமுத்துநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெடி பொருட்கள் வெடித்து குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…