தர்மபுரி மாவட்டதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பெண்ணின் தந்தை உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
பஞ்சபள்ளி ஒட்டர்திண்ணை பகுதியில் வசித்து வந்தவர் விஜி இவரை ராஜேஸ்வரி என்ற பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது, ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் என்பவர் பெங்களூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார், மேலும் இந்த நிலையில் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி விஜியை ஊருக்கு அழைத்து வந்துள்ளார் .
மேலும் அதன் பிறகு விஜியின் உடல் காயங்களுடன் குன்னூர் சாலையில் மீட்கப்பட்டது , இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய விசாரணையில் போலீசார் முனிராஜ் அவரது உறவினர்கள் சித்துராஜ் மகாலிங்கம் உட்பட 6 பேரை கைது செய்தனர் .
கைது செய்து விசாரணையில் தெரியவந்தது விஜியை பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருசக்கர வாகனம் மூலம் சென்று குன்னூர் சாலையில் வீசியது தெரிய வந்துள்ளது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…