முன்னாள் ஜெயில் வார்டனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பல்!

Published by
Sulai

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வந்தார்.இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்துள்ளார்.மேலும் இவர் கடந்த ஆண்டு முன்விரோதத்தால் தன் நண்பர் டேவிடின் காரை தீவைத்து எரித்துள்ளார்.

அப்போது அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் கடந்த மாதம் 10-ம் தேதி ஜாமினில் வெளியில் வந்து தனது வீட்டிற்கு அருகில் மீன் பண்ணை அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தனது மீன் பண்ணைக்கு தனது நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது ஆண்டிபட்டி ஏரி அருகே காரில் வந்த மர்மகும்பல் மாதேசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இதன் காரணமாக மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாவமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago