மூன்று பேரை அரிவாளால் தாக்கிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல்!

Published by
Sulai

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் வீரராகவன், பிரசாந்த்,மணிகண்டன் ஆவார்.கண்ணகி நகரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

பின்னர் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் வழியாக கண்ணகி நகருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்துள்ளனர்.அப்போது கொட்டைமேடு ஏரிக்கரைப் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கரத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் மூவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கண்ணகி நகர் பகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்குகளில் இவர்கள் தொடர்பு உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே கொலைக்கு பழி தீர்க்கவே 6 பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து வெட்டியதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும்  ஆட்டோவில் இருந்த சுமன் தலைமறைவாகியுள்ளார்.இதன் காரணமாக சுமன் உள்பட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Published by
Sulai

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

16 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

42 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago