கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வசந்த குமார் அவர்கள் தனக்கு வழங்கும் சம்பளம் முழுவதையும் ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2016 ம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, நாங்குநேரி தொகுதியானது காலியாக உள்ளது
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப்…
சென்னை : இன்று கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கீ.வேணுவின் இல்ல திருமணவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை :இன்றைய காலகட்டத்தில் எதார்த்தமாகப் பிரபலங்கள் செய்யும் விஷயங்கள் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு…
இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.59,000 -ஐ நெருங்கியுள்ளது. தொடர் உச்சத்தால், இல்லத்தரசிகள்…