கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்று தான் என்ற எண்ணத்தோடு தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற விழாக்கள் மூலம், ஒற்றுமை, இணக்கம் வளர்கிறது. கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம்; சொல்லாததையும் நிறைவேற்றியிருக்கிறோம். வாக்களிக்கத்தவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
மேலும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள், மக்கள் கேட்காமலேயே கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் அதனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…