எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண்கள் தனியாக செல்கையில் ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் ‘என் தோழி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளது.
இந்த அமைப்பின் மூலம், 5 பெண்களை கொண்ட பாதுகாப்பு படை குழுக்களை ரயில் புறப்படும் நிலையங்களில் அமைத்து ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் ரயிலில் ஏறுவதிலிருந்து அவர்கள் வீட்டை சென்றடையும் வரையிலும் எந்த வித ஆபத்தும் ஏற்படாமல் கண்காணித்து பாதுகாக்கிறது.
அதன் முதற்கட்டமாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனரால் “என் தோழி”என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…