இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்ததை, ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 99. இதுகுறித்து அவரது மனைவியான எலிசபெத் மகாராணி, துக்கத்துடன் கணவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து, ட்வீட்டர் பக்கத்தில் , அரச குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, பதிவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…