உருமாறிய கொரோனா வைரஸ்! தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

Published by
லீனா

வரும் 28-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை. ஊரடங்கு  டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை  அதிகரிக்க வாய்ப்பு. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நீடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உருமாறிய கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், ஊரடங்கு  டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை அதிகரிக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

17 minutes ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

1 hour ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

1 hour ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

3 hours ago