கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டிய இசை கலைஞர்கள்….!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இசை கலைஞர்கள் நிதி திரட்டியுள்ளனர்.

வாடிப்பட்டியில், தமிழக நாட்டுப்புற இசை பெருமன்றம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி திரட்டுவதற்காக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை மாவட்டத்தலைவர் வேலு தலைமை தாங்கினார். இந்த இசை குழுவினர் புயல் பாதிப்புகளை பாடலாக பாடி நிதி திரட்டியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்