ஹாலோபிளாக் ஆலை உரிமையாளரைக் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே கொலை செய்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்த குப்பன், சாஸ்தரம்பாக்கம் பகுதியில் ஹாலோ ப்ளாக் தொழிற்சாலை நடத்தி வந்தார். அவரது ஆலையில் 10க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இன்று காலையில் ஆலை வளாகத்தில் குப்பன், கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலிசருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். அதில் குப்பனை அவரது ஆலையில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…